தமிழக செய்திகள்

இடஒதுக்கீட்டிற்காக போராடிய 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க ரூ. 5.70 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டிற்காக போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் 1.12 ஹெக்டேர் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு