தமிழக செய்திகள்

மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு - சீமான் பேட்டி

மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு என்று சீமான் கூறினார்.

மதுரை,

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு. பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மராட்டியமும் தமிழ்நாடும் தான். மாநிலத்திற்கு என்ன உரிமை உள்ளது. வரி... கல்வி எதுவுமே இல்லை.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை என்ன ஆனது?. ஒரு பிரச்சினை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள்... தமிழக காவல்துறை என்ன செய்கிறது. கோடநாடு விவகாரத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் வீட்டிலேயே போதிய பாதுகாப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்