தமிழக செய்திகள்

மார்ச் 2: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்

தமிழ்நாட்டில் இன்று 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 348 ஐ விட சற்று குறைவு.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,009 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 946 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,07,595 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 437 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்:-

அரியலூர்-0

செங்கல்பட்டு-36

சென்னை-89

கோவை-45

கடலூர்-5

தர்மபுரி-2

திண்டுக்கல்-3

ஈரோடு-9

கள்ளக்குறிச்சி-1

காஞ்சிபுரம்-9

கன்னியாகுமரி-7

கரூர்-3

கிருஷ்ணகிரி-6

மதுரை-3

மயிலாடுதுறை-0

நாகப்பட்டினம்-1

நாமக்கல்-3

நீலகிரி-16

பெரம்பலூர்-1

புதுக்கோட்டை-1

ராமநாதபுரம்-1

ராணிப்பேட்டை-2

சேலம்-10

சிவகங்கை-6

தென்காசி-1

தஞ்சாவூர்-4

தேனி-0

திருப்பத்தூர்-0

திருவள்ளூர்-11

திருவண்ணாமலை-1

திருவாரூர்-2

தூத்துக்குடி-1

திருநெல்வேலி-6

திருப்பூர்-10

திருச்சி-11

வேலூர்-9

விழுப்புரம்-2

விருதுநகர்-3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்