தமிழக செய்திகள்

புடலங்காய் வரத்து குறைவால் விலை உயர்வுதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.14-க்கு விற்பனை

தினத்தந்தி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் புடலங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக புடலங்காய் விலை கணிசமாக குறைந்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையானது. இந்த நிலையில் சந்தைக்கு புடலங்காய் வரத்து குறைந்ததால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.8 விலை அதிகரித்தது.

தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ புடலங்காய் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனை ஆனது. புடலங்காய் விலை உயர்ந்ததால் அதை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?