தமிழக செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி நடந்தது.

தோகைமலை அருகே நல்லாக்கவுண்டம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு 3 மாத தற்காப்பு கலைப்பயிற்சி தொடக்க விழா நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமாராணி தலைமை வகித்தார். பயிற்சி முகாமை தோகைமலை வட்டார கல்வி அலுவலர் மாகாளி தொடங்கி வைத்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கான பயிற்சியினை கராத்தே பயிற்சியாளர் ஆஸ்தியன் அளித்து வருகிறார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்