தமிழக செய்திகள்

அரிசி கடை அதிபர் மாயம்

கரூர் அருகே அரிசி கடை அதிபர் மாயம் ஆனார்

தினத்தந்தி

கரூர் ஆண்டாங்கோவில் கீழ்ப்பாக்கம் எல்.என்.எஸ். அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67). அரிசி கடை அதிபர். இவர் கடந்த 11-ந்தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான செல்வராஜை தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்