தமிழக செய்திகள்

மனித கை போல விற்பனைக்கு வந்த அதிசய முள்ளங்கி

வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு வந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காணப்பட்டது.

தினத்தந்தி

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் என்பவர், தனது தோட்டத்தில் முள்ளங்கி பயிரிட்டுள்ளார். இன்று இவர் அறுவடை செய்து, வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்த முள்ளங்கி ஒன்று, 5 விரல்கள் கொண்ட மனிதர்களின் கைகளைப் போல காணப்பட்டது.

இந்த அதிசய முள்ளங்கியை விவசாயிகளும், நுகர்வோர்களும், பொதுமக்களும் வியந்து பார்த்து சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து