தமிழக செய்திகள்

மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடல்

மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடப்படுகிறது.

தினத்தந்தி

திருச்சி மாநகராட்சி மண்டலம்-4 வார்டு எண் 56-க்கு உட்பட்ட கருமண்டபத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நவீன தகன மையத்தில் மராமத்து பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தகன மையம் செயல்படாது. இந்த நாட்களில் தகனம் செய்வதற்கு அருகில் உள்ள குடமுருட்டி கோணக்கரை மற்றும் ஓயாமரி தகன மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை