தமிழக செய்திகள்

முதல்வருக்கு பாசி மணி அணிவித்த நரிக்குறவர் இன மாணவிகள்!

ஆவடியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

தினத்தந்தி

சென்னை,

ஆவடியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர். ஆவடி நரிக்குறவர் குடியிருப்புக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோஜாப்பூ வழங்கினர். மேலும், பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாசி மணி அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து