தமிழக செய்திகள்

கம்பம் அருகே சாமாண்டியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கம்பம் அருகே சாமாண்டியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

கம்பம் அருகே சாமாண்டிபுரத்தில் பிரசித்தி பெற்ற சாமாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமாண்டியம்மன் மூலவராக காட்சி அளிக்கிறார். ஆண்டுதோறும் இங்கு பங்குனி மாதத்தில் 3 நாட்கள், ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்நிலையில் நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, சாமுண்டீஸ்வரி அம்மன் மூல மந்திரம், ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு