தமிழக செய்திகள்

நெல்லையப்பர் கோவில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மாநகராட்சி காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆணி பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான விநாயகர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஜூலை 2ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. இதற்காக, தேரை சுத்தப்படுத்தும் பணி மற்றும் பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் காணும் வகையில், தேரை மூடியிருந்த தகடுகள் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சி காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது