தமிழக செய்திகள்

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரமணன் (வயது 66). இவரது மகள் ஈஸ்வரி (33). இவருக்கும், பாண்டியன் என்பவருக்கும் 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். ஆடி மாதம் என்பதால் தனது தாய் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்வரி நேற்று தனது தாய் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை