தமிழக செய்திகள்

நர்சு விஷம் குடித்து தற்கொலை

திருப்பத்தூர் அருகே நர்சு விஷம் குடித்து தற்கொலை

திருப்பத்தூர் தாலுகா செவ்வத்தூர் கிராமத்தில் வசிப்பவர் கணபதி. இவரது மகள் துர்கா (வயது 21).

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

இவர் இன்று நெட்டப்பனூர் கவுண்டனூர் வட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அவரை உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு