தமிழக செய்திகள்

கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சுரங்க நடைபாதை அமைப்பதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர்- திருவாலங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சுரங்க நடைபாதை அமைக்கும் பணி சென்னை நெடுஞ்சாலைத்துறை மூலமாக நடைபெற உள்ளது.

எனவே இதுகுறித்து ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் இந்த அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்