கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

சென்னை விமானநிலையம் வந்த குழந்தையின் கைப்பையை திறந்து பார்த்து மிரண்ட அதிகாரிகள்

இஸ்ரேல் நாட்டில் இருந்து சென்னை வந்த 5 வயது குழந்தையின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து பெங்களூரூ செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தையின் கைப்பையில் இருந்து வெடி பொருள் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதையடுத்து பையை சோதனை செய்ததில், அதனுள் வெடிக்காத ஒரு துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு பிடித்த அதிகாரிகள், அந்த குண்டை பறிமுதல் செய்தனா.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு