தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற முதியவர் கைது

கஞ்சா விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருச்சி ராம்ஜிநகர் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற எடமலைப்பட்டிபுதூர் போலீசார் மில்காலனி மாரியம்மன் கோவில் பின்புறம் கஞ்சா விற்ற உதயன் (வயது 62) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1,000 மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்