தமிழக செய்திகள்

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவர் அவரது மகன் கருப்பசாமியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்