தமிழக செய்திகள்

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காலையில் கோவில் வளாகத்தில் பணிநிறைவு பெற்ற ஆசிரியா ஆறுமுகம் தலைமையில் கேரள பாரம்பரிய உடையணிந்து வந்த பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு வாசனை திரவியங்கள், மஞ்சள், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பண்பொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்