தமிழக செய்திகள்

ஒரு லட்சத்து 26 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை

நெல்லை அரசு பொருட்காட்சிக்கு 36 நாட்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்தனர்

தினத்தந்தி

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பெயரில் நெல்லை டவுன் பகுதியில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த அரசு பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சிக்கு 36 நாட்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 912 பார்வையாளர்கள் வந்து தமிழக அரசின் நலத்திட்டங்களை பார்த்து சென்றுள்ளனர். மேலும் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு பொருட்காட்சிக்கு வந்து தமிழ்நாடு அரசின் நல திட்டத்தை பார்வையிடலாம்.

இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை