தமிழக செய்திகள்

பெயிண்டர் தற்கொலை

வேடசந்தூர் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 39). பெயிண்டர். இவரும், வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி காந்திநகரை சேர்ந்த காளீஸ்வரி (28) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கல்வார்பட்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது சதீஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்