தமிழக செய்திகள்

பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி

கடையம் அருகே பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

கடையம்:

கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி ஊராட்சி மயிலப்புரம் கிராமத்தில் உள்ள குளத்தில் வேளாண் துறை சார்பாக பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி கலந்துகொண்டு பனை விதைகள் விதைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது