தமிழக செய்திகள்

ஊராட்சி செயலர் சாவு

கீழையூர் அருகே வேன்மோதி ஊராட்சி செயலர் இறந்தார்.

தினத்தந்தி

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது53). இவர் கருங்கண்ணி ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இவர் தனது வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக வெற்றிச்செல்வன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை