தமிழக செய்திகள்

கெட்டுப்போன உணவுப்பொருள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம்

திசையன்விளையில் கெட்டுப்போன உணவுப்பொருள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திசையன்விளை: 

திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி மற்றும் குழுவினர் நேற்று திசையன்விளையில் உள்ள ஓட்டல்கள், துரித உணவு கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த கெட்டுப்போன 5 கிலோ சிக்கன், 2 கிலோ நூடுல்ஸ், அஜினமோட்டோ ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்