தமிழக செய்திகள்

வைகுந்தத்திற்கு சாலை ...! கிருஷ்ண பகவானிடம் அனுமதி...! சட்டசபையில் ருசிகர விவாதம்

வைகுந்தத்திற்கு சாலை அமைக்க கிருஷ்ண பகவானிடம் அனுமதி பெற்றாரா அமைச்சர்? என பேரவையில் ஓபிஎஸ் கிண்டல் செய்தார்.

தினத்தந்தி

சென்னை

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.

இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் வைகுந்தத்திற்கு சாலை அமைக்க கிருஷ்ண பகவானிடம் அனுமதி பெற வேண்டும். அமைச்சர் அனுமதி பெற்றாரா என தெரியவில்லை என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் சேகர்பாபு அதிகாலையிலேயே வைகுந்தம் செல்லும் வழியை காட்டிக் கொண்டிருக்கிறார்; வைகுந்தமோ, சிவலோகமோ சேகர்பாபு வழிகாட்டுவார். சேகர் பாபு அறநிலைய துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை தீட்டி வருகிறார் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு