தமிழக செய்திகள்

மின்னொளியில் ஜொலிக்கும் பிள்ளையார்பட்டி கோவில்

மின்னொளியில் பிள்ளையார்பட்டி கோவில் ஜொலிக்கிறது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகம் முழுவதிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை