தமிழக செய்திகள்

குழாய் பராமரிப்பு பணி:வடகரை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

குழாய் பராமரிப்பு பணி காரணமாக வடகரை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பெரியகுளம் நகராட்சி வடகரை பகுதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை (திங்கட்கிழமை) மாலை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் 1,2,3,4,5,6,7,8,10 மற்றும் 20 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. வருகிற 8-ந் தேதி வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நகராட்சி மேலாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு