தமிழக செய்திகள்

இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

மின்நிறுத்தம்

மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா வளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, நீடூர், கடலங்குடி, பாலையூர், பெரம்பூர் ஆகிய 5 துணை மின் நிலையங்களிலும் ஒரு சில மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எலந்தங்குடி, அரிவேலூர், பெருஞ்சேரி, கங்கணம்புத்தூர், தாழஞ்சேரி, கொற்கை, பாலையூர், காரனூர், பருத்திக்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கடலங்குடி

மேலும் வாணாதிராஜபுரம், கடலங்குடி, கிளியனூர், மலக்குடி, எடக்குடி ஆகிய கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து