ராமேசுவரம் .பாலியல் வன்கொடுமை செய்து பெண் காலை செய்யப்பட்ட சம்பவத்தால் ராமேசுவரம் வடகாடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.