தமிழக செய்திகள்

போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினத்தந்தி

ஆரணி

ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பி.புகழ் செங்கல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து மதுரை நகர போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த டி.ராஜாங்கம் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை