தமிழக செய்திகள்

ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: மண்டைக்காடுகோவிலில் பொங்கல் வழிபாடு

ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி மண்டைக்காடுகோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது.

மணவாளக்குறிச்சி:

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் திரளான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபடுவார்கள். நேற்று ஆடி முதல் நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழி பட்டனர். இதனால் கோவில் மற்றும் பொங்கலிடும் பகுதியில் பெண்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?