தமிழக செய்திகள்

இன்று மின் நிறுத்தம்

திருநீலக்குடி, புதூர், முருக்கங்குடியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

திருவிடைமருதூர்:

கும்பகோணம் தெற்கு உபகோட்டம், திருநாகேஸ்வரம் துணை மின்நிலையம் தரம் உயர்த்துவதற்காக முருக்கங்குடி பீடரில் பணிகள் இன்று(திங்ட்கிழமை நடக்கிறது. இதன் காரணமாக முருக்கங்குடி பீடர் வாயிலாக மின்வினியோகம் பெறும் முருக்கங்குடி. ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், மாங்குடி, முதல்கட்டளை, இரண்டாம்கட்டளை. ஏழாம்கட்டளை. புத்தகரம், புதூர், திருநீலக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய கும்பகோணம் தெற்கு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்