படப்பை துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே கரசங்கால், மண்ணிவாக்கம், ஆதிநாத் குடியிருப்பு பகுதிகள் உள்பட ஆதனூர், ஊரப்பாக்கம் ஒரு பகுதி மட்டும் போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று செயற் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.