தமிழக செய்திகள்

நாளை மின்நிறுத்தம்

திருவிடைமருதூர், ஆடுதுறை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

திருவிடைமருதூர்:

தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழன்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஆடுதுறை, நரசிங்கன்பேட்டை. ஆவணியாபுரம், வேப்பத்தூர், திருவிடைமருதூர், மணலூர், கஞ்சனூர், கோட்டூர், திருக்கோடிக்காவல், மகராஜபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து