தமிழக செய்திகள்

மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை

மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

மறைமலை நகர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம் புதுப்பாக்கம். கொளத்தூர், கீழ் கோட்டையூர், மேல்கோட்டையூர், கண்டிகை வெங்கபாக்கம், ரத்தினமங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர், பழைய கடற்கரை சாலை ஒரு பகுதி மற்றும் சாத்தான்குப்பம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு மறைமலைநகர் கோட்ட மின் பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்