தமிழக செய்திகள்

தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் பள்ளியில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவில் தணிக்கையியல் பிரிவு, பொது எந்திரவியல் பிரிவு, எலக்ட்ரானிக் பிரிவை சேர்ந்த 109 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனங்களில் 10 நாட்கள் உள்ளுறை பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு செல்லும் மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் வழியனுப்பி வைத்தார். இதில் உதவி தலைமை ஆசிரியர் கோபி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் தங்கவேலு, சாமுண்டீஸ்வரி, சரவணன், மகேஷ், கே.எஸ்.சரவணன், சங்கர் கணேஷ், ஜனனி, அம்பிகா, சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்