தமிழக செய்திகள்

அக்னீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு

அக்னீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. அப்போது நந்தியெம்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மலர்களால் நந்தியெம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல கோவில் பத்து ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு