தமிழக செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய பூசாரி கைது

கத்தியை காட்டி மிரட்டிய பூசாரி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் மகாசாத்தையா அய்யனார் கோவில் பூசாரியாக இருப்பவர் சரவணன். இவருக்கும், இதே கோவிலில் பூசாரியாக வேலை செய்யும் கண்ணன் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணன் கோவில் கருவறைக்குள் பூஜை செய்து கொண்டிருந்த சரவணனை கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சாலைக்கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரி கண்ணனை கைது செய்தனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை