தமிழக செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் இல்லத்தில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்து அன்பழகன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் அன்பழகனின் நூற்றாண்டு வளைவு மற்றம் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு