தமிழக செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

அஞ்சாறுவார்த்தலை அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

குத்தாலம்:

குத்தாலம் அருகே அஞ்சாறுவார்த்தலையில் அரசு உதவி பெறும் ஆரம்ப தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேகர், சோலைமுத்து, விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹெலன் மற்றும் ஆசிரியை ராஜலட்சுமி உள்ளிட்ட மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்