தமிழக செய்திகள்

நாமக்கல் அருகே சாலையோரம் மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி

நாமக்கல் அருகே சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சேந்தமங்கலம்:

நாமக்கல்லில் இருந்து கம்ளாய் செல்லும் வழியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதி உள்ளது. அங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோரம் சுமார் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு கருதி பச்சை தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி வழியாக செல்வோர் பார்க்கும்போது மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது போன்றது போல் உள்ளது. இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்