தமிழக செய்திகள்

வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

ஜம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படும் குற்றவழக்குகளை துறையூர் கிரிமினல் கோர்ட்டில் விசாரிக்க உத்தரவிடக் கோரி நேற்று துறையூர் வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு துறையூர் வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கோகிலா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்