தமிழக செய்திகள்

நாகர்கோவில்-மும்பை ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு

நாங்குநேரியில் நின்று சென்ற நாகர்கோவில்-மும்பை ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தினத்தந்தி

இட்டமொழி:

நாகர்கோவிலில் இருந்து ரேணுகுண்டா வழியாக மும்பைக்கு வாரம் இருமுறை செல்லும் பாலாஜி எக்ஸ்பிரஸ் ரயில் நாங்குநேரியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற ரெயில்வே துறை, நாங்குநேரியில் அந்த ரெயிலை நின்று செல்ல உத்தரவிட்டது.

அதன்படி நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற ரெயில், நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது. அந்த ரெயிலுக்கு அனைத்து கட்சியினா, பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்