தமிழக செய்திகள்

புளியநகர் கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா

புளியநகர் கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள புளியநகர் விஸ்வகுல பங்குதாரர்களுக்கு பாத்தியப்பட்ட கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவில் திருவிளக்கு பூஜை, சாஸ்தா பிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கற்குவேல் அய்யனாருக்கு அலங்கார தீபாரனை பூஜை மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து