தமிழக செய்திகள்

கோவில்பட்டி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

கோவில்பட்டி நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது.

தினத்தந்தி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி சுபா நகர் நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுப்ரபாதம், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது.

இதனை தொடர்ந்து நித்திய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாளுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து