தமிழக செய்திகள்

வினாத்தாள் கசிந்த விவகாரம்: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தேர்வுகளில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திவருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவார்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்பாக 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாகவும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் சென்னை அன்னா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்