தமிழக செய்திகள்

ராசிபுரத்தில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

ராசிபுரத்தில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி

ராசிபுரம்:

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ராசிபுரத்தில் நேற்று மாலையில் வானத்தில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் ராசிபுரம் நகரில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் நிரம்பி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் ராசிபுரம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்