தமிழக செய்திகள்

குமரியில் சாரல் மழை

குமரியில் சாரல் மழை

தினத்தந்தி

நாகாகோவில்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிற்றார் 1- 4.8, பேச்சிப்பாறை 10.6, புத்தன் அணை 1.4, பெருஞ்சாணி 1.4, சிற்றார் 2- 4, மாம்பழத்துறையாறு 6.2, திற்பரப்பில் 2.8, ஆனைக்கிடங்கு 5.2, அடையாமடை 6.2 மி.மீட்டர் என மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 635 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 188 கனஅடி நீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 9 கனஅடி நீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 13 கனஅடி நீரும் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 791 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 125 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்