தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்
தினத்தந்தி
சென்னை,
தமிழகம் எங்கும் இன்று பிறை தெரியாததால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.