தமிழக செய்திகள்

அரியலூர் நகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் நகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினத்தந்தி

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆணையர்(பொறுப்பு) அசோக் குமார் தலைமை தாங்கினார். மேலாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். இதில் நல்லிணக்க நாள் உறுதிமொழிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்