தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் - பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு

தினத்தந்தி

சென்னை,

ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நேரத்தை முறையாக கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல், மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்